தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 10.10.2020 இடம்பெறவுள்ளது.
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல்...